ஞாயிறு, 1 மே, 2011

PARISU

எல்லோரும் பரிசு பொருளின் மேல் சுற்றிய காகிதத்தை கிழித்து எரிந்து பரிசை பத்திரபடுத்துவார்கள்...ஆனால் நான் மிக சிரம பட்டு கிழி படாமல் காகிதத்தை பிரிதெடுத்தேன்.எனக்கு "பரிசான" நீ கொடுத்ததால்...!!!! 

KANAKKIYAL

ஒரு நாளில் நான் எத்தனை முறை கண் சிமிட்டுவேன் என்பதை சொல்லி விடுவேன்.ஆனால் உனை எத்தனை முறை நினைக்கிறன் என்பதை சொல்ல முடியவில்லை!!!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

VANAVIL

மழையும் வானவில்லும்  சேர்ந்து தெரியுமா?என்றேன் நான்...இல்லை என்றாய் நீ........இல்லை பொய் சொல்கிறாய் இப்போது நல்ல மழை.ஆனால் நீ வந்து விட்டாயே என்றேன் நான்!!!! 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

THEVADHAI

தேவதைகள் தனித்து வருவதில்லை என்றார்கள்...அவர்களிடம் "உன்னை" காண்பிக்க ஆசை.!!!

EN KADHAL

கசக்கிறது என்று அவள் மிச்சம் வைத்த காபி ஐ நான் குடித்து பார்த்தேன்.                  
இனித்தது.!!!!