வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

VANAVIL

மழையும் வானவில்லும்  சேர்ந்து தெரியுமா?என்றேன் நான்...இல்லை என்றாய் நீ........இல்லை பொய் சொல்கிறாய் இப்போது நல்ல மழை.ஆனால் நீ வந்து விட்டாயே என்றேன் நான்!!!! 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

THEVADHAI

தேவதைகள் தனித்து வருவதில்லை என்றார்கள்...அவர்களிடம் "உன்னை" காண்பிக்க ஆசை.!!!

EN KADHAL

கசக்கிறது என்று அவள் மிச்சம் வைத்த காபி ஐ நான் குடித்து பார்த்தேன்.                  
இனித்தது.!!!!