எல்லோரும் பரிசு பொருளின் மேல் சுற்றிய காகிதத்தை கிழித்து எரிந்து பரிசை பத்திரபடுத்துவார்கள்...ஆனால் நான் மிக சிரம பட்டு கிழி படாமல் காகிதத்தை பிரிதெடுத்தேன்.எனக்கு "பரிசான" நீ கொடுத்ததால்...!!!!
ஞாயிறு, 1 மே, 2011
KANAKKIYAL
ஒரு நாளில் நான் எத்தனை முறை கண் சிமிட்டுவேன் என்பதை சொல்லி விடுவேன்.ஆனால் உனை எத்தனை முறை நினைக்கிறன் என்பதை சொல்ல முடியவில்லை!!!
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
VANAVIL
மழையும் வானவில்லும் சேர்ந்து தெரியுமா?என்றேன் நான்...இல்லை என்றாய் நீ........இல்லை பொய் சொல்கிறாய் இப்போது நல்ல மழை.ஆனால் நீ வந்து விட்டாயே என்றேன் நான்!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)