kadhal kavidhaigal
ஞாயிறு, 1 மே, 2011
PARISU
எல்லோரும் பரிசு பொருளின் மேல் சுற்றிய காகிதத்தை கிழித்து எரிந்து பரிசை பத்திரபடுத்துவார்கள்...ஆனால் நான் மிக சிரம பட்டு கிழி படாமல் காகிதத்தை பிரிதெடுத்தேன்.எனக்கு "பரிசான" நீ கொடுத்ததால்...!!!!
KANAKKIYAL
ஒரு நாளில் நான் எத்தனை முறை கண் சிமிட்டுவேன் என்பதை சொல்லி விடுவேன்.ஆனால் உனை எத்தனை முறை நினைக்கிறன் என்பதை சொல்ல முடியவில்லை!!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)